follow the truth

follow the truth

June, 15, 2025

உள்நாடு

ஆவணங்களை சோதனையிட CID குழுக்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பியுள்ளது. பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராகவும், உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன்...

விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. செங்குரங்குகள்- 5.17 மில்லியன் மந்திகள் - 1.74 மில்லியன் மயில்கள் - 4.24 மில்லியன் மர அணில்கள் -...

இராஜினாமா கடிதத்தை கையளித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய விவகாரங்கள் தொடர்பில் தற்போது பேசப்பட்டு வரும்...

கடவத்தை – மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட்டில் ஆரம்பிக்கத் திட்டம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள மேம்பாட்டுப்...

இரு கொவிட் மரணங்கள் பதிவு – சுகாதாரப் பிரிவு வெளியிட்ட தகவல்

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ...

பேராதனை – கண்டிக்கும் இடையிலான ரயில் சேவை வழமைக்கு

பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக, கண்டிக்குச் செல்லும்...

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும்

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

Latest news

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல்...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட...

Must read

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட்...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும்...