follow the truth

follow the truth

May, 5, 2024

உள்நாடு

அம்பாறை வீதியில் வாகன விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எந்தவிதமான அறிவித்தலையும் தான் வெளியிடவில்லை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1 அல்லது 2 ஆம் திகதி எந்தவிதமான அறிவித்தலையும் வெளியிடவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு...

பராட் சட்டத்தை டிசம்பர் 15 வரை இடைநிறுத்த ஒப்புதல்

டிசம்பர் 15 ஆம் திகதி வரை பராட் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டமூலத்திற்கு நிதிக் குழு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த கடனுக்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று கடன்...

கடலோர மக்கள் கவனத்திற்கு

கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த கடற்பகுதிகளில்...

மே 7 முதல் 10 வரை நாடாளுமன்றம் கூடுகிறது

மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ...

சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (மே 4) திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் நாளை பொதுப்...

அறிஞர் கலாநிதி நளின் டி சில்வா காலமானார்

இந்நாட்டில் பிறந்த உண்மையான அறிஞர் கலாநிதி நளின் டி சில்வா காலமானார். கலாநிதி நளின் டி சில்வா சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனைச் சந்திக்க சென்றிருந்த போது அங்கு காலமானார். இறக்கும்...

லாஃப் சமையல் எரிவாயு விலையும் குறைகிறது

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை...

Latest news

கடும் வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் பலி

இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு...

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச...

Must read

கடும் வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் பலி

இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன்...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு...