follow the truth

follow the truth

June, 25, 2025

உள்நாடு

விகாரைகளை வாக்குச் சாவடியாக பயன்படுத்துவது குறித்து ஆணையத்தின் அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்குச்சாவடிகளாக...

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் வரவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உரிய கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல...

கோதுமை மா மற்றும் பட்டர் விலை குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபாவிற்கு வழங்கப்படும்

வரும் பண்டிகை காலத்துக்கு முன், இரண்டு உள்ளூர் கோதுமை மா நிறுவனங்களில், அரசு தலையிட்டு, கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் (Butter) விலையை குறைத்தால், ஒரு பாணின் விலை, 100...

கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின்...

புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து கலா ​​ஓயாவிற்கு வினாடிக்கு 1,750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே கலா ஓயாவை...

மின்கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை – புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை எதிர்வரும் 8...

Latest news

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து...

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நொச்சியாகமவில் உள்ள பி.டி.ஜி. அக்ரி பிஸ்னஸ்...

துஷார உப்புல்தெனிய மீண்டும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும்...

Must read

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி,...

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை...