follow the truth

follow the truth

July, 23, 2025

உள்நாடு

தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என...

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை

500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில்...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி...

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய...

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், 1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு...

மீண்டும் அதிகரிக்கும் முட்டை விலை

பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்னர்...

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க குறிப்பிட்டார். சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை...

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் இறக்குமதி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.  

Latest news

உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள்...

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று...

கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து

கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட...

Must read

உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி...

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று...