follow the truth

follow the truth

September, 27, 2023

கட்டுரை

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது. 2016 ஆம்...

சவூதி அரேபியாவின் “VISION 2030”

தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான் MBS என அழைக்கப்படும் முஹம்மத் பின் சல்மான் ஆவார். கடந்த வருடம் முதல்...

பாடசாலையை மூட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கும் நாடு…

ஈரானின் பாடசாலை மாணவிகள் 650 பேருக்கு வேண்டும் என்றே விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிபிசி செய்திச்சேவை இந்த தகவல்களை உறுதியாக வெளியிட்டுள்ளது. அதிர்ஷடவசமாக மாணவிகள் உயிரிழக்கவிட்டாலும் பலர் உடல் ரீதியான பல்வேறு...

‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

உப்பாலி லீலாரத்ன எழுதிய 'தேகஹட்ட' எனும் நூலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ' தேத்தண்ணி' நூல் அறிமுக நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் இடம்பெற்றது. எழுத்தாளரும் சட்டதரணியுமான ரா. சடகோபன் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட...

இலங்கையை சீர்குலைக்கும் Onmaxdt பிரமிட் திட்டம்

அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரமிட் வியாபாரம் ஒன்று தொடர்பில் இந்நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.   கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லி, அதற்குப் பணம் தரப்படும் நபர்களுக்கு மென்பொருள் (app)...

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை படங்கள்

ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப்...

இலங்கையின் மைய அரசியலை தகர்த்தெரிந்த காலி முகத்திடல் போராட்டம்!

கடந்த மே மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான கொழும்பு காலி முகத்திடல் போராட்டம் ஐம்பது நாள் நிறைவைக் கண்டது. இந்தப் போராட்டம் சடுதியாகவே உருவானது. கடந்த ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியே...

இன்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கபட மாட்டாது

இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க...

Latest news

ஐ.ம.சக்தி ஆட்சியின் கீழ் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மீள் திருத்தம் செய்யப்படும்

தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிதிநிதிகள் குழுவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த...

அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிக்க விசேட பிரிவு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள்...

விமானப்படை முகாம் வெடிப்பு சம்பவத்தில் சிப்பாய் ஒருவர் பலி

கல்பிட்டி கந்தகுளிய விமானப் படை முகாமில் துப்பாக்கி பயிற்சித் திடலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம்...

Must read

ஐ.ம.சக்தி ஆட்சியின் கீழ் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மீள் திருத்தம் செய்யப்படும்

தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை...

அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிக்க விசேட பிரிவு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை...