follow the truth

follow the truth

May, 23, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத, இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,...

“நான் ஜனாதிபதி ஆனதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு”

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அரசு நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். தொடக்கப் பிரிவு மாணவர்களுக்கு...

ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரூ.975 கோடி செலவாகும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊழல் மற்றும் வீண்செலவுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் ஜமுனி கமந்த துஷார...

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் இல்லையாம்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய...

குறைக்கப்பட்ட பால்மா விலை போதுமானதல்ல

நேற்று குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானது இல்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 150 ரூபாவினால், 400 கிராம் பால் மா...

‘ஈஸ்டர் படுகொலை’ – பிள்ளையானால் நூல் வெளியீடு

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் அரச அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 'ஈஸ்டர் படுகொலை' எனும் நூல் வெளியீட்டு விழா...

“மைத்திரியின் சூழ்ச்சிகள் இங்கு எடுபடாது”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார் என்றும், இதனை நான் அன்றிலிருந்து கூறி வருவதாகவும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்றும் முன்னாள்...

நிமல் லன்சாவின் புதிய கூட்டணியின் செயற்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்த அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும்...

Latest news

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில்...

புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ஓட்டங்களை நிறைவு செய்த 5வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நாட்டிங்ஹாமில்...

Must read

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக,...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும்...