அமைச்சுப்பதவி வழங்காமை தவறு என்று குறைத்துக் குறைத்து இருக்காது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமருமாறு தான்
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களுக்கு சவால் விடுவதாக புதிய கூட்டணியின்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து மற்றும் நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா ஆகியோர் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன்...
ஹரக் கட்டாவை காப்பாற்றும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில், இரகசியப் பொலிசார்நேற்று(24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்துவதற்கு கமாண்டோ சீருடையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
நேற்றிரவு (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து...
உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'போபி' (Bobi) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'போபி' கடந்த 22ம் திகதி இறந்துள்ளது. 'போபி' இறக்கும் போது அதுக்கு 31 வயதாகும்....
தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகையொன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீரிகம - ஹந்துருமுல்ல பகுதியில் குறித்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் பூச்சியியல்...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில்...
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில்...