follow the truth

follow the truth

May, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ரணில் ஒதுக்கிய நிதியே அநுரவும் ஒதுக்கியுள்ளார்

2024 ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்திற்காக ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக...

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக்...

“IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்”

எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட...

ராஜபக்ச காலத்தில் நடந்த பாரிய குற்றம் தொடர்பான சிஐடி கோப்புகள் காணவில்லை

ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும்...

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை.. குற்றச்சாட்டுகளை மறுத்த SJB எம்பி

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். "தெரிவுக் குழுவுக்கு தான்...

நாட்டின் பொருளாதாரத்தில் பாதி விற்கப்பட்டுள்ளது – ஹந்துன்நெத்தி

நாட்டின் பொருளாதாரத்தில் பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். உடன்படிக்கைகள் செய்து திருடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நாட்டை காப்பாற்றவே தேசிய மக்கள் சக்தி குழுவிற்கு இம்முறை அரசாங்க அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

இனவாதத்தினை தூண்டுவது பொஹட்டுவ – நளிந்த ஜயதிஸ்ஸ

பொலிஸ் விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...

“சிவப்பு பச்சை அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் தான் காரணம்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குள் இலங்கை மக்கள் பாற்சோறு உண்பதற்கு இயன்ற அளவு வெள்ளை பச்சை அரிசியை வழங்குமாறு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் கேட்டுக் கொள்வதாக வர்த்தகர் டட்லி...

Latest news

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...

Must read

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை,...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்...