கடந்த டிசம்பர் மாதத்தில் மாலைதீவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தரவுக் குறிப்பொன்றை முன்வைத்து...
தற்போது சந்தையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக மீனவ மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தையில் மீன் விலை -
கெலவல்லா ஒரு கிலோ...
இலத்திரனியல் வாகன சந்தைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் சிறிது காலமாகவே எலோன் மஸ்க்கின், டெஸ்லா நிறுவனம் தலை சிறந்து விளங்கியது.
அந்த நிறுவனத்திற்கு சவால் விடுவதில் சீன BYD நிறுவனம் வெற்றி...
வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய (02) நிலவரப்படி கரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,...
நவலோக மருத்துவமனை குழுமத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக அண்மையில் நிறைவடைந்தன. வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் முதற்கட்டமாக கிறிஸ்மஸ் கேக் கலவை அண்மையில் தயாரிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாத தொடக்கத்தை முன்னிட்டு...
சந்தையில் தானியங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, எள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து போன்ற தானியங்களின் தேவைக்கேற்ப போதுமான கேள்வி கிடைக்காததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ எள்ளின் விலை 950 ரூபாவாகவும், ஒரு...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக...
கிறிஸ்மஸ் காலத்தில் கேக் விற்பனை 50% குறைந்துள்ளதாக பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கேக்கை கிலோ கணக்கில்...
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் 2025 நிதியாண்டில் பல்வேறு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி...
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், இன்று(18) ஒரே நாளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...