follow the truth

follow the truth

May, 11, 2025

விளையாட்டு

பரிசோதனைக்கு பின்னரே இலங்கை – பங்களாதேஷ் போட்டி குறித்து இறுதி முடிவு

உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (06) நடைபெற உள்ளது. இப்போட்டி டெல்லியில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும், டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான...

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க செயற்படுகின்றார். அதேவேளை...

அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்யும் இந்தியா

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி...

இலங்கை கிரிக்கெட் மிகவும் ஆபத்தான நிலையில்

சம்பியன்ஸ் கிண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. நாளை (06) பங்களாதேஷ் மற்றும் அடுத்த வியாழன் அன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் மட்டுமே உள்ளன, தற்போது...

இலங்கை – பங்களாதேஷ் போட்டியில் சிக்கல்

டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டில்லியில்...

DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி...

ரக்பி மீது விதித்திருந்த தடை நீக்கம்

உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று...

இந்தியாவில் காற்று மாசு : உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கும் பாதிப்பு

இந்தியாவின் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கதேச கிரிக்கெட் அணி தனது பயிற்சியை கூட ரத்து செய்ய முடிவு...

Latest news

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கோபா குழு...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது எச்சரிக்கையுடன் இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு கட்டுநாயக்க சர்வதேச விமான...

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...