ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 6வது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது.
அது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப்
போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக நாணய சுழற்சியில்...
2023 உலகக் கிண்ணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியில் திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்படவில்லை.
இந்த போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட...
ஆசிய கிண்ண 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் திகதி இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார்.
அப்போது மாலை நேரத்தில் மழை...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கும் நேபாள அணிக்கும் இடையிலான போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில்...
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில்...
2023 ஆசியக் கிண்ணத் தொடரின் மிகுதி போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகின்றனர்.
அதன்படி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி...
ஆசியக்கிண்ணத் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை சனிக்கிழமை (02) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்...
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை இலங்கை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரினையும் இலங்கை வெற்றியுடன் ஆரம்பம்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...