இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய நிக் போதஸ், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் முதல், பங்களாதேஷ் அணியின் துணை பயிற்சியாளராக...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில் அவர் இன்று (06) தனது பிணை நிபந்தனைகளை தளர்த்துமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கையின் பானுக ராஜபக்ஷ காயம் அடைந்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவருக்கு...
2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைவர் தசுன் ஷானகவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐந்து பேரடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை சனத் ஜயசூரிய தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் வீரர்களான அசன்த டி மெல், கப்பில விஜேகுணவர்தன, சரித்...
வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணிகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...
இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என...
பாகிஸ்தானுடனான டி20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் மீண்டும் உலகின் நம்பர் 01 டி20 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
இதுவரை...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...