follow the truth

follow the truth

May, 4, 2025

விளையாட்டு

(LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 02...

LPL T20 இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி தகுதி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி நேற்று  தகுதி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெப்னா கிங்ஸ்...

T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணியை தோற்கடித்தே காலி...

ரங்கன ஹேரத்திற்கு கொரோனா!

பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி

ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஜயன்ஸ் அணி 14.1 ஓவர்கள்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மஹேலவிற்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது. இந்த தொடாில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 7...

பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீமாலி

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் பொதுநலவாய பளு தூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன் முதல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 45 கிலோகிராம் பளுதூக்கும் போட்டியிலேயே அவர் இவ்வாறு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.      

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...