சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகவும் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.
இந்தநிலையில் ஜூலை...
பரிஸ் நகரில் 16 நாட்களாக நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (12) அதிகாலை நிறைவடைந்தது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 போட்டியாளர்கள் தோளோடு தோள் நின்று போராடிய இந்த ஆண்டு ஒலிம்பிக்கின்...
இங்கிலாந்தின் இயன் பெல் (Ian Bell) இலங்கை அணியில் இணைந்துள்ளார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான இயன் பெல் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுடன்...
ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது.
15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின்...
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் உபாதைக்கு உள்ளாகியமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, St Kitts and...
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில்...
அபுதாபி T10 லீக்கில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தண்டனை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
2021 போட்டியில் ஊழல் நடந்ததாக சந்தேகிக்கப்படுவதே இதற்குக் காரணம்.
பூனே டெவில்ஸ் அணியின் பேட்டிங்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...