பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 03 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலையில் நேற்று (05) இரவு நிறைவடைந்தது.
பங்களாதேஷ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் தசுன் ஷானக இலங்கை அணிக்கு வரலாறு காணாத...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 207 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு...
உடல் நலக்குறைவு காரணமாக குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்று நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக...
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
ரஞ்சி...
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மூத்த கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜெயசூர்யா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல்...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...