follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

டென்மார்க் பிரதமர் மீது நபர் ஒருவர் தாக்குதல்

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. டென்மார்க் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிப்பதற்கு...

“ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் மன்னிக்கப் போவதில்லை”

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு...

பறவைக் காய்ச்சலால் உலகில் முதல் மரணம் பதிவு

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார...

காஸா பகுதியில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேலிய தாக்குதல்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். ஐநா நிறுவனமான அன்ர்வாவால் நடத்தப்படும் பாடசாலை தான் தாக்குதலுக்கு இலக்கானது என்பதை...

நடந்தது என்ன? – இந்தோனேசிய கடற்கரையில் ராட்சத ஆக்டோபஸ்

இந்நாட்களில் இந்தோனேசியாவின் கடற்கரையில் மிகப் பெரியதொரு ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது. ஆனால் அது குறித்த உண்மைத் தன்மையினை இன்று நாம் உங்களுக்கு அறியத்தருகிறோம். இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு (AI)...

மோடி சனிக்கிழமை பதவியேற்கிறார்

இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை (08) பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. 543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மோடி...

TikTok சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் Bytedance நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக, பல பிராண்டுகளை சேர்ந்த TikTok கணக்குகள் மற்றும்...

ரஃபா நகரில் 100 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறை

காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள ரஃபா நகருக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் அனைவருக்கும் பொதுவான கழிப்பறை ஒன்று இருப்பதாகவும்...

Latest news

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...

Must read

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI...