தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும்.
வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை...
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினென் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் விபத்து ஏற்பட்டதாக சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மீட்பு சேவையின்...
2020 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க சதி செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள்...
மூன்றாம் சார்ல்ஸ் மன்னருக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மேலும் மன்னருக்கு தேவையான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் பங்கேற்க இருந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பூமியின் அளவை ஒத்த உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இது 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, வானியல் தரநிலைகளின்படி நமக்கு மிக அருகில் உள்ளது.
'சூப்பர் எர்த்' (super-Earth)என்று பெயரிடப்பட்ட...
சீனாவின் Belt and Road திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டில் சீனா சாதனை முறையில் முதலீடு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் Belt and Road திட்டத்தில்...
இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுகள் பெற்ற கையோடு இசைக் கலைஞர் கில்லர் மைக் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
66 ஆவது கிராமி விருதுகள்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...