முன்னாள் சுகாதார அமைச்சர் உட்பட பல சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வியட்நாம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், கொவிட் தொற்றுநோய்களின் போது, கொவிட் பரிசோதனை தொடர்பான...
காஸா நெருக்கடி தொடர்பாக பெரிய அளவில் அமைதி மாநாடு கூட்டப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
காஸாவில் போர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அதிக அதிகாரத்துடன் கூடிய...
தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக...
சில மாதங்களுக்கு முன்பு மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார்.
அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதுமே மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே...
கனடாவின் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாகவும், ஆனால் நிர்வாகம் எவ்வளவு...
இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது.
தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர்...
தாய்வானில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அதிபராக இருக்கும் சை இங் வென்- யின்...
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று(12) திறந்து வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலம், 17,840 கோடி ரூபாய்...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...