இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று(12) திறந்து வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலம், 17,840 கோடி ரூபாய்...
தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. கஞ்சா வைத்திருந்தால் அபராதமும், சிறைவாசமும் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல்...
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது...
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு...
பப்புவா நியூ கினியாவின் தலைநகரில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பள குறைப்பு தொடர்பாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடைகள் மற்றும் கார்கள் எரிக்கப்பட்டதுடன்,...
ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவதை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெலெனிக்கா, கடலோனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம்...
எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்ட...
பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டல் பதிவாகியுள்ளார்.
கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...