ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் இன்று 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை சுனாமி...
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு மற்றும் முதல் பெண்மணி சஜீதா மொஹமட் ஆகியோர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.
டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மொஹமட் முயிசு...
இந்தோனேசியாவின் தலாவூத் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று (09) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய பங்களாதேஷ் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களின் கருத்துக்களுக்கு அமைய இந்த...
எதிர்க்கட்சி அரசியல் குழுக்களால் புறக்கணிக்கப்பட்ட பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக...
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வாக்குச்சாவடி உள்பட 14 வாக்குச்சாவடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், நேற்றைய தினம் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை,...
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய...
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.
செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...