மியன்மாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார்.
மியன்மார் சிறையில் உள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது...
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைத்துள்ளார்.
3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு...
இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் பிரதித் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானின் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்ற இறுதிச் சடங்கு...
அமெரிக்காவின் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட்...
குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஈரானியர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்கா, ஈரானில் நடந்த குண்டுவெடிப்புக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடுமையாக கூறியுள்ளது.
குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஈரானின் முக்கிய எதிரிகள் இருப்பதாக...
ஈரானின் கெர்மன் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு ஆதரவளித்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
அந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை...
ஈரான் இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளான் இன்று அஞ்சலி...
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
4.4 மற்றும் 4.8 எனும் ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர்...
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்...
இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...