follow the truth

follow the truth

July, 20, 2025
Homeஉலகம்ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐ.நா கண்டனம்

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐ.நா கண்டனம்

Published on

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 24 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தகைய தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை பிரேரணை ஒன்றை நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.

உலகின் கடல் வணிகத்தில் பிரதான வழித்தடமான செங்கடல் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெறுவதால், நாடுகள் பல பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கியூபாவில் தொழிலாளர்துறை அமைச்சர் இராஜினாமா

கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ...

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடை நீடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவான போர் சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் குத்தகை அடிப்படையிலான விமானங்கள் உள்ளிட்ட...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்று அனைத்துலக விமானப்...