follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்த தாய்லாந்து பிரதமரின் புதிய திட்டம்

குறைந்த டீசல் வரி, சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள் உள்ளிட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மாதம்...

உலகின் முதல் முறையாக ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு

இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. வேற்று...

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 50 பேர் பலி

வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்,...

இந்தியாவில் தலைதூக்கும் Nipah வைரஸ்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அரிய வகை வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிபா (Nipah)  வைரஸால் பாதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர்...

லிபியாவில் 10,000 பேரை காணாமல் செய்த “டேனியல்”

டேனியல் புயல் காரணமாக கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் இராணுவ உயர் அதிகாரி...

புடினை சந்திக்க ரஷ்யா செல்கிறார் கிம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனது குண்டு துளைக்காத கவச ரயிலில் பயணிக்கும் கிம், விளாடிவோஸ்டாக்...

அமெரிக்காவில் XL Bully நாய்கள் தடை

அமெரிக்க XL Bully நாய்களை தடை செய்ய அவசர ஆலோசனை தேவை என இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் Suella Braverman அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாய் இனம் கொடியது மற்றும்...

உலகையே உலுக்கிய செப்.11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள்

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின்...

Latest news

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பிலான...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக்...

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...