வரலாற்றில் முதன்முறையாக, ஜப்பானில் பத்து பேரில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என ஒரு அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் தேசிய புள்ளி விவரங்களின்படி, 125 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில்...
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் பல பகுதிகளில்...
எக்ஸ்(ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்த பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி அமெரிக்கா விஜயமாகியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, அவர் நியூயோர்க் சென்றடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை...
சமீபத்தில் மெக்சிகோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் அசாதாரண உடல்களை வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்றுக்கு முன்வைத்த மெக்சிகோ பத்திரிகையாளர் ஜேமி மௌசன் (70) மீது பேரு அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜேமி மௌசன், மெக்சிகோ பாராளுமன்றத்தின் முன்...
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித...
இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண...
சீன பாதுகாப்பு அமைச்சர் இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...