மேற்கு மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகள் அடங்கிய 45 பொலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கு மெக்சிகோவின் குவாடலஜாராவில் இந்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல் உறுப்புகள் பெண் மற்றும் ஆண்...
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக...
இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த...
பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் 1990 முதல் 1992 வரை அதிபராக இருந்தவர். அரசு நடத்தும் எண்ணெய்...
கொலராடோ கடற்படை தளத்தில் நடைபெற்ற கடற்படை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நிலை தடுமாறி மேடையில் விழுந்துள்ளார்.
இதனை சர்வதேச செய்திகள் உறுதி செய்துள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக பைடன் எழுந்திருக்க...
இயல்புநிலையைத் தவிர்ப்பதற்கான அமெரிக்காவின் முக்கிய வாக்கெடுப்பு இன்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அதிபர் ஜோ பைடனுக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும், குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் எதிர்ப்பு...
எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மோரிசியோ பூன்ஸ் (Mauricio Funes) மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்...
சீனா முதல் தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் தமது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த...
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் இராணுவம் எல்லையில்...
நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம்...