ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 22000 பேருக்கு ஈரானிய சிரேஷ்ட தலைவர் அலி காமேனியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
மொத்தமாக 82000...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர்...
மலாவியில் ஃப்ரெடி (Freddy) புயலால் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மலாவியின் வர்த்தக தலைநகரான Blantyre தான் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மேலும் 134...
நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திர பௌடேல் பதவியேற்றார்.
நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல்...
95வது ஆஸ்கார் விருது விழாவில், Everything Everywhere All At Once திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.
Everything Everywhere All At Once திரைப்படம் 2023 ஆஸ்கார் விருதுகளில்...
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ரியாத் ஏர் என்ற புதிய தேசிய விமானத்தை உருவாக்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன் தலைமை நிர்வாகியாக தொழில்துறை மூத்தவர் டோனி டக்ளஸ், பிராந்திய...
ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க பிரான்ஸ் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முன்வைத்த புதிய சீர்திருத்தத்தின்படி, நாட்டின் ஓய்வு பெறும் வயது 62ல் இருந்து 64 ஆக உயர்த்தப்படும்.
இது தொடர்பான...
சீனாவின் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு தவணைப் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லீ சியாங் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன நாடாளுமன்றத்தில் இன்று அவருக்கு ஆதரவாக 2,936 பேர் வாக்களித்தனர். மூன்று பேர் அவரை...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...