துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த போது ஜெலன்ஸ்கியை கொல்ல...
துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறக்கும் பொது அவருக்கு வயது 79.
1999 ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்,...
பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள்...
சீனாவில் இருந்து தனது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா இந்நடவடிக்கையை எடுக்க தயாராக உள்ளது.
அதன்படி, சீனாவில்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா அந்நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.
ரஷ்யாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை...
ஹொங்கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
ஹொங்கொங்குக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது எனவும் ஹொங் ஹொங்குக்கு வருபவர்களுக்கு...
16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4...
இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன்...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.