பாகிஸ்தானில் பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பல...
நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளன மற்றும்...
வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய "ரியான் ஏர்" விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி...
பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.
பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதமர் துரோகி...
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தொழிலாளர் கட்சி வெளியிட்டது.
ஜெசிந்தாவுக்கு பதிலாக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை...
தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து...
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதாகவும் குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...