உக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்...
ஆபிரிக்காவில் ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக மாலாவி தலைநகரம் லிலோங்வியில் 3 வயது பெண் குழந்தைக்கு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் டைப் 1 போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,...
கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம்...
5 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் மூன்று நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டில் உள்ள தலிபான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில்...
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின்...
வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின்,...
பிரேஸிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
பிரேஸிலின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள இயற்கை...
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டினால் கோரிக்கை விடுக்கப்பட்டு சில மணித்தியாலங்களின்...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...