follow the truth

follow the truth

August, 19, 2025

உள்நாடு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மன்னிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு எதிரான 15 மாத சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு தென்னாப்பிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி சிரில் ராமபோசா ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு 2021 இல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால்...

நாமலின் 26 இலட்சம் மின் கட்டணத்தை செலுத்த இராஜாங்க அமைச்சர் தயார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை 26 இலட்சம் பணம் செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் நளின் ஹெவகே குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவத்துடன்...

மீரிகம – வில்வத்த விபத்தில் சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம்

மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அங்குள்ள சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் ரயிலின் இயந்திரத்தில்...

வறண்ட காலநிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். 38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்துள்ளனர். மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும்...

மதுபான போத்தல்கள் குறித்த தீர்மானம்

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் காணும் வகையில் தற்போதுள்ள கைபேசி செயலியை மேம்படுத்துமாறு தல நிறுவனங்களுக்கு வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அறிவுறுத்தல்...

கண்டி-மாத்தளை ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

9 ஈரானியர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிப்பு

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈரானின் தென்கிழக்கு மாகாணமான...

வறண்ட காலநிலை – நீர் விநியோகம் தடை

வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக நிலையங்கள் உள்ளதாகவும் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...