தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் நீர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின்...
செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மைய...
இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து அனுராதபுரம்...
உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஈரான்...
கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை...
மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
05 வருடங்களுக்கு மேலாக...
ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் இந்த வருட...
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில்,...
சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன,...
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்...