follow the truth

follow the truth

July, 30, 2025

உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை உயரும் சாத்தியம்

உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை...

தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த சிஐடி இற்கு கோரிக்கை

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதம் குறித்து பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டுள்ளார். தன்னால் பாடிய தேசிய கீதத்தின் சில...

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக மற்றுமொரு தகவல்

இலங்கைக்குள் தரமற்ற மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெளிவான தகவல் கிடைத்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவ ஆலோசகரும் வளவாளருமான வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். சுமார் மூன்று நிறுவனங்கள் மருந்துகளை மறைமுக...

தூக்க நகரமாக மாறிய காலி இனி விழித்திருக்கும்

காலி நகரை உறக்கமற்ற நகரமாக மாற்றும் நோக்கில் காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த கமகே காலியில் நடைபெற்ற...

கான்டாக்ட் லென்ஸ் மோசடி தொடர்பாக சுகாதார செயலாளர் மீது முறைப்பாடு

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான வைத்தியர்கள் சங்க அமைப்பு, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, கான்டாக்ட் லென்ஸ்கள் (Contact Lenses) வாங்கும் பணியில்...

இலங்கையர்கள் மீதான பண்டோரா விசாரணை முடங்கியதா?

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் இரண்டு வருடங்களாக இறுதி அறிக்கை எதனையும் தயாரிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. பண்டோரா...

இன்று முதல் அமுலாகும் நீர் கட்டணத் திருத்தத்தின் முழுமையான விபரம்

நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...

மின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை தோன்றும் சாத்தியம்

தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். குறிப்பிட்ட...

Latest news

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது...

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

Must read

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...