உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை...
இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதம் குறித்து பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
தன்னால் பாடிய தேசிய கீதத்தின் சில...
இலங்கைக்குள் தரமற்ற மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெளிவான தகவல் கிடைத்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவ ஆலோசகரும் வளவாளருமான வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று நிறுவனங்கள் மருந்துகளை மறைமுக...
காலி நகரை உறக்கமற்ற நகரமாக மாற்றும் நோக்கில் காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த கமகே காலியில் நடைபெற்ற...
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான வைத்தியர்கள் சங்க அமைப்பு, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, கான்டாக்ட் லென்ஸ்கள் (Contact Lenses) வாங்கும் பணியில்...
சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் இரண்டு வருடங்களாக இறுதி அறிக்கை எதனையும் தயாரிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
பண்டோரா...
நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...
தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட...
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...