இலத்திரனியல் கடவுச்சீட்டு அல்லது 'இ-கடவுச்சீட்டு' வழங்குவது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பை (EOI) இடைநிறுத்தி டெண்டர் கோருவதற்கு அமைச்சர் டிரான் அலஸ் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, பொருளாதார நிலைமை மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு புதிய ஏல...
சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எவ்வித ஆதரவையும் வழங்குவதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (01) குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர்...
அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு தேவைக்கு ஏற்ப மானியங்களை வழங்கும் முறைமையை முடிவுக்கு
அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு தேவைக்கு ஏற்ப மானியங்களை வழங்கும் முறைமையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...
நாளை (03) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சுகாதார சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடைசெய்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்...
சுமார் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அமைச்சுக்களின் வரம்பை மாற்றி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,...
காணி அளவீடு, உட்பிரிவு மற்றும் மதிப்பீடு ஆகிய பணிகளுக்காக நில அளவையாளர்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது நீதித்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரமாகும்.
தேசிய சட்டமன்றத்தின் 1977 ஆம் ஆண்டு எண். 21 பிரிவினைச்...
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு,...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில் தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4...
ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள் வருகை நமது நீண்டகால நட்பின் அடையாளம்...