follow the truth

follow the truth

July, 24, 2025

உள்நாடு

இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெய்க்கான வரியில் சர்ச்சை

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்திருந்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை...

தேங்காய் எண்ணெய் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தின் காரணமாக...

“ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பம்

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25)...

இலங்கை ரூபா மீண்டும் பலவீனமான நாணய அலகாக மாற்றம்

மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இலங்கை ரூபாவானது ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி மூன்று வாரங்களுக்குள் மீண்டும் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை...

திருடப்பட்ட பணத்தை பாடசாலை, மருத்துவமனைக்கு வழங்கினால் நல்ல சுகாதார வசதியை வழங்க முடியும்

ஐக்கிய மக்கள் சக்திக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்றும், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும், இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை...

70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் தொகையொன்றை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 70 மில்லியன் ரூபா பெறுமதியான ​​2,000 போதை மாத்திரைகள் மற்றும் 04 கிலோ குஷ், 300...

இலவச சுகாதார சேவைக்கான அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிம்ஸ்டெக் செயலாளர்

பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். உறுப்பு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் பிராந்தியத்தில் பொது சுகாதாரத்...

மெனிங் சந்தை ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

பேலியகொடை மெனிங் சந்தையில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு புதுக்கடை நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest news

ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன: 🔹 முற்பகல் 9.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரை...

இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்...

Must read

ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன: 🔹...