பேலியகொடை மெனிங் சந்தையில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு புதுக்கடை நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on