பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சபை காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் கூடவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன்...
இன்று (27) அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்காக அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாராளுமன்றம்...
2022 (2023) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் இன்று (27) ஆரம்பமாகின்றன.
இதன்படி, அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் பின்வருமாறு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான...
யுனெஸ்கோ "மஹாவம்சத்தை" உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக்...
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இன்று (27) விசேட மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை...
இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஜி. எஸ். பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்றும் ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு,...
மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
காலி முகத்திடல் பகுதியில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது காலி முகத்திடல் பகுதியில் சுமார் 150 பேர் கொண்ட...
தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய...
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே தொன் நிஷாந்த ஜெயவீரவின் பெயர்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக...