முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை...
கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரைச் சுற்றி மின்சார பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கேற்ப, எதிர்காலத்தில் மின்சார...
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது தேங்காய்...
டெங்கு பரவக்கூடிய வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருப்பின் அந்த காணி பாதுகாப்பற்றது என வைத்திய அதிகாரி அறிவித்தால் அவ்வாறான காணிகள் சுவீகரிக்கப்படும் என கோதடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே...
இரண்டு வாரங்களாக ஒக்டேன் 95 ரக பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள 95 ஒக்டேன் பெட்ரோல் பங்குகள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்...
ஊழல் தடுஊழல் தடுப்பு சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திற்கு எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் அவர்
தெரிவித்திருந்தார்.
இதேவேளை,...
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் 160 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை...
கொடக்கவெல - மாதம்பே வடக்கு பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடக்கவெல பிரதேச...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...