follow the truth

follow the truth

June, 27, 2025

உள்நாடு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

இன்று காலை கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற...

பிரான்ஸ் தூதுவரிடம் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

சென்னை – யாழ்ப்பாணம் இடையே இன்று நூறாவது பயணம்

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500 க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என...

சர்வதேச செஞ்சிலுவை – செம்பிறைச் சங்கங்களின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில்...

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு...

ஆா்ப்பாட்ட பேரணி – பிரதான வீதிக்கு பூட்டு

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது. பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம்...

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம்

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.  

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு, லிந்துலை - மட்டுக்கலைப் பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது, குறித்த...

Latest news

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. கொழும்பு துறைமுக பொலிஸ்,...

“எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை” – மஹிந்த

அண்மையில் நடைபெற்ற ஆசிய அதிசய விருதுகளில் விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, 'சிறந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஆசிரியர்' விருதுக்கு...

சிக்குன்குன்யா – மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்

நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர்...

Must read

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி...

“எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை” – மஹிந்த

அண்மையில் நடைபெற்ற ஆசிய அதிசய விருதுகளில் விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில்...