follow the truth

follow the truth

June, 27, 2025

உள்நாடு

ஜப்பானியர்களுக்கு புன்னகை பயிற்சி வகுப்புகள்

ஜப்பானிய குடிமக்கள் புன்னகைக்க கற்றுக்கொடுக்கும் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, ஜப்பானிய குடிமக்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக முகமூடிகளை அணிந்திருந்தனர், மேலும் அந்த நேரத்தில் புன்னகைக்காததால் முக தசைகளில் ஏற்படும் எதிர்மறையான விளைவைக் குறைப்பதே...

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களினால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் வடமராட்சி...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்புக்கு

பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (07) ஏற்பாடு செய்துள்ளது. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹபொல உதவித்தொகையை உயர்த்துதல், தாமதமான மஹபொல...

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும்...

புயல் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (6) நள்ளிரவில் படிப்படியாக புயலாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடற்பரப்புகளில்...

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க அவதானம்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும்...

மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (6) பிற்பகல் தெரிவித்துள்ளது. பாறை சரிவுகள், நிலச்சரிவுகள், நிலம் சரிவு,...

தொழில் சந்தையின் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் புதிய சட்டம்

போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச்....

Latest news

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் வேலை இன்று (ஜூன் 27) தொடங்கப்படவிருந்தது....

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். “நினைத்துக் கூட பார்க்காதவர்கள்...

பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

Must read

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில்...

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று...