follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவேல் தெரிவித்துள்ளார். இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள்...

‘எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல், நீதி அமைச்சர் கேவலமாக நடந்துகொள்கிறார்”

முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கடத்தல் தற்போது மீண்டும் எமது நாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

கல்வியாண்டு 2023 இற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரியதா?

MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான...

பரீட்சை தொடர்பில் சிக்கல் இருப்பின் அழைக்க அவசர தொ.இலக்கங்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 (2023) பரீட்சை தொடர்பான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் விஜேசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொள்கிறார். எக்காரணம்...

இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது. இலங்கை...

டெங்கு ஒழிப்புக்காக ஒவ்வொரு வெள்ளியும் 2 மணிநேர ஒதுக்கீடு

இன்று (26) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அரச நிறுவனங்களும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக...

விவசாயிகளுக்கான இலவச உர வழங்கல் ஆரம்பம்

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரை ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு இந்த யூரியா உர...

Latest news

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் SJB வசம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாநகர...

மாத்தளை மாநகர சபை NPP வசம்

மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாநகர சபைக்கான முதல்வரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய...

Must read

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் SJB வசம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர...

மாத்தளை மாநகர சபை NPP வசம்

மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் அசோக...