follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

நானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

2021 பருவத்தில் நெல் பயிரிடுவதற்காக நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்யும் போது கலப்படம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க...

இவ்வருட இறுதிக்குள் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (25) ஆரம்பமான...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(26) முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர...

65 பாடசாலை பஸ்கள் போக்குவரத்திற்கு தகுதியற்றவை

அநுராதபுரம் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களை சோதனையிட்ட போது, ​​106 பாடசாலை பஸ்களில் 65 பஸ்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என தெரியவந்துள்ளது. இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக...

அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத்...

பரீட்சை அனுமதிப்பத்திரங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது...

ஜூலை முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் ரயில்...

சரியான கொள்கை நடவடிக்கை வேதனையளிக்கிறது – மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நன்னடலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Latest news

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை...

முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறை

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள் முட்டைகளை...

இன்றும் மழையுடனான காலநிலை

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை...

Must read

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி...

முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறை

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க...