மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் கீழே,
சீனாவின் யுனான் மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராய்வதாக யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள யுனான்...
ஏறாவூர் நகரில் ஐந்து நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஐக்கிய ஆடை மன்றத்தின் பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார்.
தையல்...
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பிரேசில் கூட்டுறவு முகமை (ABC) மூலம் பிரேசில் கூட்டமைப்பு குடியரசு இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 08 மில்லியன் பாலிப்ரொப்பிலீன் குறிப்புகளை வழங்கியது.
17 மே 2023 அன்று...
தொழிலாளர் உரிமைகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.
தொழிலாளர் உரிமைகளை மேலும் பாதுகாப்பது மற்றும்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம்...
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation)...
சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை...
வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின்...