யாழ்ப்பாணத்தின் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி ஏப்ரல் 28 ஆம் திகதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம்...
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் வடமேற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்று இன்று (11) சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலகத்திற்கு கிடைத்த...
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...
பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் புத்தாண்டு அனுஷ்டானங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணெய், பாசிப்பயறு, தேங்காய்...
இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி
இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்...
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 மேலதிக ரயில்கள் சேவையில் இணைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறுகிய தூர செயற்பாடுகளை விட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக...
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.
அவர்களில்...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...