follow the truth

follow the truth

May, 25, 2025

உள்நாடு

மதுபான நிலையங்களை 10 மணிவரை திறக்குமாறு டயானா கோரிக்கை! (VIDEO)

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்வதாக முறைப்பாடு

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க...

சுகாதார பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது

சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஸங்களை எழுப்பியவாறு...

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள்? பரிசோதிக்க நடவடிக்கை

அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சோதனைச்...

சம்பந்தன் பதவி விலக மாட்டார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதிகாரத்தை மாற்றுவதற்கு வசதியாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், அந்தச் செய்தி...

75 ஆவது சுதந்திர தினத்தை காலிமுகத்திடலில் கொண்டாட தீர்மானம்

‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த...

கேகாலையிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கேகாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...