follow the truth

follow the truth

June, 26, 2025

உள்நாடு

தேசிய சபைக்கு ஒப்புதல்

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தணிக்கும் வகையில், ´தேசிய சபை´ அமைப்பது...

இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிப் பிரமாணம் நாளை காலை நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன்போது 30க்கும் மேற்பட்ட புதிய இராஜாங்க...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு

அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ...

கொரோனா தொற்றால் மேலும் 03 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (06.09.2022) கொரோனா தொற்றால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண், இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர்...

சீரற்ற காலநிலை காரணமாக 10,000 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம்,...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, டொலரின் விற்பனை விலை ரூ. 369.33.ஆக காணப்படுகிறது. இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு...

சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை – பதிவாளர் திணைக்களம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என  திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிவிவகார...

6 பில். டொலர் எரிபொருள் வழங்க சவூதி இணக்கம்?

6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந்து வருட காலத்துக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்குவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம், இணக்கம் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிநிதியாக...

Latest news

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50...

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.  அதன்படி,...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

அநுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக...

Must read

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும்...

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே...