follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடு: பொலிஸாரின் அறிக்கை

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிதாரி காரில் பயணித்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் மோட்டார்...

உச்சம் தொட்டது ஓகஸ்ட் மாத பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஓகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8...

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் முதல் பாடசாலைத் தவணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதிக்கு பின்னர்...

மேலும் 3 பேர் பலி

நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 1 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும்...

சிசுவைக் கைவிட்டுச் சென்ற நபரைத் தேடி பொலிஸார் விசாரணை

பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...

இலங்கையின் உணவு நெருக்கடியைத் தணிக்க ADBயிடம் இருந்து அவசர கடன்

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கான $200 மில்லியன் அவசரகால உதவிக் கடனை அங்கீகரித்துள்ளது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது நடைபெற்று வரும் ADB...

மலேசியா விசா மோசடி : மக்களே அவதானம்!

மலேசியாவுக்கான சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி அந்நாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொள்ளும் மோசடி தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மலேசியாவிற்கு வருகை தந்தவுடன் வேலை விசாவாக அங்கீகரிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா...

Latest news

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹 மு.ப. 09.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT புதிதல்ல, அது பழைய கதை..

டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் ஒக்டோபர் 12 முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக பரவும் செய்திகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும்...

Must read

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது....