follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

வேலைநிறுத்தத்தினால் அரசாங்கத்தை மண்டியிட வைக்க முடியும் – இலங்கை மின்சார சபை

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டியில் வைத்து...

பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் ஆரம்பம்

சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வகையில், நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு ஆரம்பித்துள்ளது.

ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

இலங்கையில் தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020...

இ.போ.சவின் செயற்பாடுகள் குறித்து இன்று விசாரணை

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இன்று 02 மணிக்கு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கோப் குழுக் கூட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற...

ஜீ.எஸ்.பி ப்ளஸ் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நினைவூட்டல்

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார். இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள்குறித்து, 2015 ஆம் ஆண்டு...

நாளை 18 மணிநேர நீர் வெட்டு

களுத்துறையில் சில பகுதிகளுக்கு நாளை(07) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அளுத்கமை, மதுகம மற்றும் அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு...

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி – அமைச்சரவை அனுமதி

வெகுசன ஊடகத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கற்கைகளின் தரநியமங்களுக்கமைய வெகுசன ஊடகக் கல்வி மேம்பாடு மற்றும் உயர் தரநியமங்களைப் பாதுகாப்பதற்காகவும், அரச அனுசரணையுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிக்க...

தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: பிணை மனு நிராகரிப்பு

தேசிய ஓளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த பிணை கோரிக்கையை...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...