follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

பஸ் – லொறி விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு...

இணையவழி மோசடி – 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில்...

தட்டம்மை தடுப்பூசி திட்டம் வரும் 4ம் திகதி ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார். சுகாதார...

லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத்தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார். கண்டி பிரதேசத்தில் வைத்து...

எரிபொருள் விலை திருத்தம் இன்று

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும். இத்தகைய பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவது...

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பாக CID விசாரணைகள் போதுமானதாக இல்லை

இவ்வருடம் இடம்பெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை போதுமானதாக இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்...

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும்...

தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்

நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக...

Latest news

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை...

இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கப்படும் – போர் நிறுத்தம் எட்டப்படவில்லை – ஈரான்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி...

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் – டிரம்ப்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் தெரிவிக்கையில், 'அனைவருக்கும் எனது மனமார்ந்த...

Must read

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான...

இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கப்படும் – போர் நிறுத்தம் எட்டப்படவில்லை – ஈரான்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு...