follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

ராஜகிரியவில் பாரிய தீ பரவல்

ராஜகிரியவில் உள்ள கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.  

தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டுக்கு

பாராளுமன்ற தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், தபால் மூல வாக்களிப்பை...

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்கக் கோரிக்கை

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப்...

தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில்...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பேரூந்து கவிழ்ந்ததில் இருவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா...

தீபாவளிக்காக கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் மீண்டும் நாளை

தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது...

இலங்கையின் கடன் திட்டம் குறித்து IMF இனது தெளிவுபடுத்தல்

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்...

ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

ருஹுனு குமாரி புகையிரதம் கிந்தோட்ட நிலையத்தில் தடம் புரண்டதன் காரணமாக சமுத்திராதேவி புகையிரதம் தொடந்துவ நிலையத்திலிருந்தும், சாகரிகா புகையிரதம் பூஸ்ஸ நிலையத்திலிருந்தும் நயனகுமாரி ரயில் ஹிக்கடுவ நிலையத்தில் இருந்தும் பயணத்தினை ஆரம்பித்துள்ளது. குறித்த ரயில்...

Latest news

பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு...

விசேட வைத்தியரின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்சக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களின் பிணை மனுக்களை...

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு – ட்ரம்ப்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவு செய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Must read

பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு...

விசேட வைத்தியரின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்சக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய...