follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி வத்தளை,...

தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில்

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National Alliance) இணைய தீர்மானித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே...

பன்றிகளை கொண்டு செல்லும்போது கால்நடை சுகாதார சான்றிதழ் அவசியம்

நாட்டில் பன்றிகளிடையே வைரஸ் தொற்று நோய் பரவி வருவதனால் பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் வைத்திருப்பதை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார...

பொதுத் தேர்தலுக்கான திகதியை எதிர்த்து மனுத் தாக்கல்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்"...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு – பெப்ரவரி மாதம் விசாரணைக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சர்வதேச...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வாகனங்களில் ஒரு அம்பியூலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு,...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் மற்றும் இளநீர் விலை

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150...

Latest news

கொழும்பு 7 இல் வீதி ஒன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விஷேட அறிவிப்பு

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்ய பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. சஜின் வாஸ் குணவர்தன...

Must read

கொழும்பு 7 இல் வீதி ஒன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால்...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விஷேட அறிவிப்பு

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை...