follow the truth

follow the truth

June, 29, 2025

உள்நாடு

சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை மழை காரணமாக மேல் மாகாணத்தின் 03 கல்விப் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை, யபரலுவ...

களனி கங்கை – வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், களனி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு குறித்த...

நீங்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துபவரா.?

இணையவழி ஊடாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இணையத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல...

தேர்தல் பிரசார செலவு அறிக்கை குறித்து ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்...

பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான...

சீரற்ற காலநிலையால் ஏராளமான மக்கள் பாதிப்பு

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12ம் திகதி) மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது...

ரயில் மோதி 2 பேர் மற்றும் ஒரு குழந்தை பலி

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12ம் திகதி) மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது...

Latest news

ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று(29) மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக...

பொடி சஹரான் கைது

போரா மத விழாவின் போது தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொடி சஹரான் என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் நபர் ஒருவர் பொலிசாரால்...

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு...

Must read

ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட...

பொடி சஹரான் கைது

போரா மத விழாவின் போது தனது மொபைல் போனில் படம் பிடித்துக்...